Today, Dabindu Collective staff came together in Negombo for a 6-Month Monitoring & Evaluation (M&E) Analysis Workshop
The workshop provided a valuable space for our team to reflect, learn, share experiences, and strengthen our project work.
The session was facilitated by Mrs. Jayani Fernando, former Project Manager of Dabindu Collective, who shared her valuable knowledge and experience with our team.
Through group work, discussions, and practical exercises, the staff explored:
It was a meaningful day of learning, reflection, and sharing, helping us strengthen our approach to monitoring, evaluation, and impactful project implementation. 

අද ඩාබිඳු සාමූහිකයේ කාර්ය මණ්ඩලය සඳහා මාස 6ක අධීක්ෂණ හා ඇගයීම් (Monitoring & Evaluation – M&E) විශ්ලේෂණ වැඩමුළුවක් පැවැත්විණි.
ඩාබිඳු සාමූහිකයේ හිටපු ව්යාපෘති කළමනාකාරිනියක වන ජයානි ප්රනාන්දු මහත්මිය විසින් මෙම වැඩමුළුව මෙහෙයවන ලදී. ඇයගේ වටිනා දැනුම හා අත්දැකීම් අපගේ කාර්ය මණ්ඩලය සමඟ බෙදාගැනීම මෙම වැඩමුළුව තවත් අර්ථවත් කළේය.
කණ්ඩායම් ක්රියාකාරකම්, සාකච්ඡා සහ ප්රායෝගික අභ්යාස හරහා,
පිළිබඳව දැනුම හා අත්දැකීම් හුවමාරු කරගැනීමට කාර්ය මණ්ඩලයට අවස්ථාව ලැබිණි. 

M&E 6 மாத பகுப்பாய்வு பயிற்சிப் பட்டறை
இன்று நீர்கொழும்பில், டாபிந்து கூட்டமைப்பின் பணியாளர்களுக்கான 6 மாத கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (Monitoring & Evaluation – M&E) பகுப்பாய்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
டாபிந்து கூட்டமைப்பின் முன்னாள் திட்ட முகாமையாளரான திருமதி ஜயனி பெர்னாண்டோ அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினார். தனது பெறுமதிமிக்க அறிவு மற்றும் அனுபவங்களை எமது பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்டமை இந்தப் பயிற்சியை மேலும் பயனுள்ளதாக மாற்றியது.
குழுச் செயற்பாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் மூலம்,















