Skip links

Awareness on Unionization in Biyagama – 09.08.2026

Strengthening Workers’ Voices through Awareness on Unionization in Biyagama – 09.08.2026 ✊💛
On 09 August 2026, an awareness programme on unionization was successfully held in Biyagama, bringing together women workers for meaningful discussions on trade union rights, collective action, and workers’ voices.
The session was facilitated by Mrs. Tharushi Dishara, Attorney-at-Law (AAL), who shared valuable insights on workers’ rights, the importance of unionization, and collective organizing.
The programme also provided a supportive space for women workers to share their experiences, discuss workplace concerns, and strengthen solidarity.
2026 අගෝස්තු 09 වන දින බියගමදී කාන්තා සේවිකාවන් සඳහා වෘත්තීය සමිතිකරණය පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් සාර්ථකව පැවැත්විණි. මෙහිදී වෘත්තීය සමිති අයිතිවාසිකම්, සාමූහික ක්රියාකාරීත්වය සහ ශ්රමිකයින්ගේ හඬේ වැදගත්කම පිළිබඳව අර්ථවත් සාකච්ඡාවක් පැවැත්විණි.
මෙම සැසිය නීතිඥ තරුෂි දිශාරා මහත්මිය විසින් මෙහෙයවනු ලැබූ අතර, කාන්තා අයිතිවාසිකම්, වෘත්තීය සමිතිකරණයේ වැදගත්කම සහ සාමූහික සංවිධානය පිළිබඳ වටිනා දැනුමක් බෙදා ගන්නා ලදී.
මෙවැනි දැනුවත් කිරීමේ වැඩසටහන් හරහා EMPOWER හෙර් කාන්තා සේවිකාවන් දැනුම, විශ්වාසය සහ සාමූහික ශක්තිය තවදුරටත් ශක්තිමත් කිරීමට කැපවී සිටී.
2026 ஆகஸ்ட் 09 அன்று பியகமவில் பெண் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கமயமாக்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. தொழிற்சங்க உரிமைகள், கூட்டு நடவடிக்கை மற்றும் தொழிலாளர்களின் குரலின் முக்கியத்துவம் தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வை சட்டத்தரணி திருமதி தருஷி திஷாரா அவர்கள் வழிநடத்தினார். தொழிலாளர் உரிமைகள், தொழிற்சங்கமயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் கூட்டு அமைப்பின் வலிமை குறித்து அவர் மதிப்புமிக்க அறிவைப் பகிர்ந்துகொண்டார்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் EMPOWER හෙර්, பெண் தொழிலாளர்களின் அறிவு, தன்னம்பிக்கை மற்றும் கூட்டு வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.